Thursday, December 27, 2018

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜனவரி 15, 16, 17 தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 15, 16, 17 தேதிகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக் கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GGq4Pn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support