தமிழகத்தில் மட்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசால் விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருவதால், பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பாக்கு மட்டைத் தட்டுகளின் விலை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SwLNKT
Monday, December 31, 2018
Home »
தமிழக செய்திகள்
» பிளாஸ்டிக் தடையால் பாக்கு மட்டை தட்டுகளுக்கு மவுசு







0 comments:
Post a Comment