Friday, December 28, 2018

கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய விவகாரம்:  உயர்மட்ட குழுவின் விசாரணை தொடங்கியது

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, சிவகாசி அரசு மருத்துவமனையில் 5 பேர்கொண்ட உயர்மட்ட விசார ணைக் குழு நேற்று விசாரணை யைத் தொடங்கியது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ti8CCd
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support