Saturday, December 29, 2018

போட்டிகளை கண்காணிக்க விரைவில் குழு அமைக்கப்படும்; காளைகளை வதைக்காமல் ஜல்லிக்கட்டு: அரசுக்கு இந்திய விலங்குகள் நலவாரிய தலைவர் கோரிக்கை

தமிழகத்தில் கடந்த ஆண்டு, விதிகளை முறையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த முறையும் காளைகளை வதைக்காமல் ஜல்லிகட்டு நடந்தவேண்டும் என்று இந்திய விலங்குகள் நலவாரியத் தலைவர் எஸ்.பி. குப்தா, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BPKJKW
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support