Monday, December 31, 2018

சாத்தூரில் கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த கமுதி இளைஞரின் உடலுக்கு நாளை பிரேதப் பரிசோதனை: உயர் நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று இருந்த ரத்தம் செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RnJm02
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support