Saturday, December 29, 2018

மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஆணை: வைகோ கண்டனம்

மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பு ஆணை 2018, மாநிலங்களின் உரிமையைப் பறித்து, மீனவ மக்களின் பாரம்பரிய வாழ்வு உரிமையை மறுத்து, கடலையும். கடற்கரையையும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் முயற்சி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vjm5vm
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support