20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் கிராம நிர்வாக அலுவலர்களை அலைக்கழிக்காமல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VhRsGL
Saturday, December 29, 2018
Home »
தமிழக செய்திகள்
» கிராம நிர்வாக அலுவர்களின் தொடர் போராட்டம்: முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்- ஸ்டாலின் வேண்டுகோள்







0 comments:
Post a Comment