Friday, December 28, 2018

'கரும்பு விவசாயிகளுக்கு தாமதமில்லாமல் நிலுவைத் தொகை': தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக கரும்பு விவசாயிகள் நிலுவைத்தொகை கிடைக்காமல் வாடுவதால், அவர்களுக்கு உரிய தொகையைக் காலம் தாழ்த்தாமல் அளிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GXRHDR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support