Monday, December 31, 2018

ராமமோகன ராவ், ஜெ.ராதாகிருஷ்ணனை தனியாக விசாரிக்க வேண்டும்: சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கருத்தால் பரபரப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகனராவ், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RsYSrq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support