Friday, December 28, 2018

பட்டுக்கோட்டை அருகே புயலால் சேதமடைந்த வீட்டை சீரமைக்க மகனை அடகு வைத்த கூலி தொழிலாளி: சைல்டுலைன் அமைப்பினர் மீட்டனர்

பட்டுக்கோட்டை அருகே கஜா புயலால் குடிசை வீட்டையும், வருமானத்தையும் இழந்ததால் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த கூலித் தொழிலாளி, குடிசையை சீரமைப்பதற்காக தனது 12 வயது மகனை ரூ.10 ஆயிரத்துக்கு அடமானம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CFSNzJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support