Monday, December 31, 2018

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்; ஐபிசி பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர், முன்னாள் தலைமைச் செயலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LG4U2C
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support