Monday, December 31, 2018

வேறொரு பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக புகார்; கவுசல்யாவை மறுமணம் செய்த சக்திக்கு ரூ.3 லட்சம் அபராதம்: தியாகு, கொளத்தூர் மணி நடத்திய விசாரணையில் முடிவு

கவுசல்யாவை மறுமணம் செய்த இளைஞர் சக்தி, வேறொரு பெண்ணை ஏமாற்றியதாக எழுந்தபுகார் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் விசாரணை நடத்தி, சக்திக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SvAO4y
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support