Wednesday, December 19, 2018

பொன் மாணிக்கவேல் எங்களை செயல்படவே விடவில்லை; 333 வழக்குகளில் 3 வழக்குகளில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது: டிஜிபி அலுவலகத்தில் அதிகாரிகள் பகீர் புகார்

உயர் நீதிமன்றம் சிறப்புக் குழுவை அமைத்ததே 333 வழக்குககளை கண்டுபிடிக்கத்தான். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் பொன் மாணிக்கவேல் எடுக்கவில்லை என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த அதிகாரிகள் பகீர் தகவலைத் தெரிவித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2A7x6XM
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support