இந்தியாவை காக்கக் கூடிய ஜனநாயகத்துக்கு நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம். வேறுபாடுகள் இல்லாத, மாறுபாடுகள் இல்லாத, மதமாச்சர்யங்களில்லாத சாதிய மோதல்கள் இல்லாத, ரத்தக்களறி இல்லாத இந்தியாவை உருவாக்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2S9TFSI
Sunday, December 16, 2018
Home »
தமிழக செய்திகள்
» மோடியிடம் இன்னும் 5 ஆண்டு ஆட்சியை கொடுத்தால் இந்தியா 50 ஆண்டு பின்தங்கி போகும்: ஸ்டாலின் பேச்சு







0 comments:
Post a Comment