Wednesday, December 5, 2018

கைப்பேசியில் தொடர்பு கொண்டவருக்கு நள்ளிரவில் பாம்பு பிடிக்க உதவிய முதல்வர்

புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளியில் ஒரு வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஐந்தரை அடி நீளமுள்ள விஷ பாம்பு ஒன்று புகுந்தது. அந்த வீட்டில் விஜயா என்பவர் வசித்து வந்தார். இரவில் தனது இரு குழந்தைகளுடன் அவர் தனியாக இருந்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Qgm8ZR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support