Thursday, December 6, 2018

காவிரி நதிநீர் பிரச்சினையில் ஒருதலைபட்சமாக செயல்படும் மத்திய அரசு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி வேதனை

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல் படுவது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் கே.பழனிசாமி பேசினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SvDwqj
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support