Friday, December 7, 2018

இரண்டாம் போக சாகுபடிக்கு பாரூர் பெரியேரி திறப்பு; முதல்வர் உத்தரவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2KZZsqW
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support