Sunday, December 23, 2018

கிராமசபை கூட்டங்கள் நடத்த நடவடிக்கை அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 12,620 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் ஆண்டுக்கு 4 நாள் கிராமசபைக் கூட்டங்களை நடத்த வேண்டும். இக்கூட்டங்களில் கிராமத்துக்கு தேவையான திட்டங்கள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V34Y0R
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support