தமிழில் தந்தி அனுப்பும் முறை யைக் கண்டுபிடித்த புலவர் அ.சிவலிங்கம்(94) திருச்சியில் நேற்று காலமானார். அவரது உடல், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப் பட்டது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2URJZ0D
Sunday, December 16, 2018
Home »
தமிழக செய்திகள்
» தமிழில் தந்தி அனுப்பும் முறையை கண்டுபிடித்த புலவர் சிவலிங்கம் காலமானார்: அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானம்







0 comments:
Post a Comment