Thursday, December 13, 2018

புதிய தலைமைச் செயலக கட்டுமான விவகாரம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசாணை ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

புதிய தலைமைச் செயலக கட்டுமான விவகாரம் தொடர்பாக நீதிபதி ரகுபதி ஆணையம் சேகரித்த ஆவணங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து மு.க.ஸ்டாலின், துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை யையும் ரத்து செய்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UIGPfR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support