Thursday, June 6, 2019

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு சென்னை காவல்துறை சார்பில் தலா ரூ.14 லட்சம் நிதி உதவி: முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்களின் குடும்பத்தினருக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வழங்கப்பட்ட ரூ.28 லட்சம் நிதியை முதல்வர் கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Zcrplq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support