சென்னையில் கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறிய 2 லட்சத்து 7 ஆயிரத்து 904 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZaoHga
Thursday, June 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» போக்குவரத்து விதிகளை மீறிய 2 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து: ரூ.35 கோடி அபராதம் வசூல்







0 comments:
Post a Comment