Thursday, June 13, 2019

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு உச்சக்கட்டம்; ஐடி நிறுவனம், ஓட்டல்கள் முடங்கின: வீட்டில் இருந்து பணியாற்ற 20 ஆயிரம் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, உச்சக்கட்டத்தை அடைந் துள்ளது. இதன்காரணமாக ஊழியர் களை வீட்டில் இருந்து பணியாற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. தண்ணீர் கிடைக்காததால் ஓட்டல்களும் மூடப் படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IFiyC6
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support