Friday, June 7, 2019

ராமநாதபுரத்தில் ஜூன் 21-ல் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையஅமர்வு வரும் 21-ம் தேதி ராமநாதபுரத்தில் கூட உள்ளதாகவும், இதில் 10 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் குறைகள், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Wvzi8K
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support