Sunday, June 9, 2019

சென்னையில் 23 கிலோ தங்கம் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரி உட்பட 5 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில் 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறை அதிகாரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WyF1KP
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support