சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 மணி நேர போலீஸ் ரோந்து பணி செய்யப்படும் என்று ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Rm5UMb
Saturday, June 15, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் வெட்டப்பட்ட விவகாரம்; ரயில் நிலையங்களில் 24 மணி நேர போலீஸ் ரோந்து: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு







0 comments:
Post a Comment