Saturday, June 15, 2019

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் வெட்டப்பட்ட விவகாரம்; ரயில் நிலையங்களில் 24 மணி நேர போலீஸ் ரோந்து: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு

சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 மணி நேர போலீஸ் ரோந்து பணி செய்யப்படும் என்று ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Rm5UMb
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support