Tuesday, June 4, 2019

காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்த விவகாரம்: உதவி ஆணையர், ஆய்வாளருக்கு தலா ரூ.2.50 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் உத்தரவு

காவல் நிலையத்தில் கைதி உயிரிழந்த விவகாரத்தில் உதவி ஆணையர் வெள்ளதுரை மற்றும் காவல் ஆய்வாளருக்கு தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ESWO4y
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support