இரண்டு மாத மீன்பிடி தடைக் காலம் முடிந்து மீன் பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்களுக்கு 2.50 லட்சம் கிலோ இறால் மீன்கள் கிடைத்தன. ஆனால், உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Rk8KBx
Sunday, June 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» மீன்பிடி தடை முடிந்து கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவர்களுக்கு ஒரே நாளில் 2.5 லட்சம் கிலோ இறால் மீன்கள் சிக்கின: உரிய விலை இல்லாததால் இன்று வேலை நிறுத்தம் செய்ய முடிவு







0 comments:
Post a Comment