Sunday, June 16, 2019

மீன்பிடி தடை முடிந்து கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவர்களுக்கு ஒரே நாளில் 2.5 லட்சம் கிலோ இறால் மீன்கள் சிக்கின: உரிய விலை இல்லாததால் இன்று வேலை நிறுத்தம் செய்ய முடிவு

இரண்டு மாத மீன்பிடி தடைக் காலம் முடிந்து மீன் பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்களுக்கு 2.50 லட்சம் கிலோ இறால் மீன்கள் கிடைத்தன. ஆனால், உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Rk8KBx
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support