துறை வாரியான மானியக் கோரிக்கை கள் விவாதத்துக்காக தமிழக சட்டப் பேரவை வரும் 28-ம் தேதி கூடுகிறது. திமுக முன்மொழிந்துள்ள பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம், தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை உள்ளிட்டவை பேரவையில் புயலைக் கிளப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2L5twDI
Thursday, June 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» துறை வாரியான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்காக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 28-ம் தேதி தொடங்குகிறது: குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை புயலை கிளப்புமா?







0 comments:
Post a Comment