மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சுயம்வர நிகழ்ச்சி ஜூன் 29 முதல் செப்டம்பர் 22 வரை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வெவ்வேறு நாட்களில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளையும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XwGX33
Friday, June 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழகம் முழுவதும் ஜூன் 29 முதல் செப்டம்பர் 22 வரை: மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சுயம்வரம் - 51 வகையான சீர்வரிசையுடன் திருமணத்துக்கும் ஏற்பாடு







0 comments:
Post a Comment