காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் எழுந்தருளும் விழாவுக்காக ரூ.29 கோடியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விழா நடைபெறும் 48 நாட்களும் நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Krw27Z
Saturday, June 15, 2019
Home »
தமிழக செய்திகள்
» காஞ்சியில் அத்திவரதர் எழுந்தருளும் விழாவுக்கு ரூ.29 கோடியில் பணிகள் தொடக்கம்







0 comments:
Post a Comment