Tuesday, June 11, 2019

ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு; இயக்குநர் ரஞ்சித் மீது 2 பிரிவில் வழக்கு

மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை ஏற்படும் விதமாக கருத்து தெரிவித்த திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் போலீஸார் வழக்கு பதிவு செய் துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/31o2rS5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support