வேலூரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மூலப் பொருட்களை பதுக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் உள்ளிட்ட இரண்டு பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மூலப் பொருட்களின் மாதிரிகளை சென்னை கிங்ஸ் ஆய்வு மையத்துக்கு அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KywH7x
Friday, June 21, 2019
Home »
தமிழக செய்திகள்
» வேலூரில் குட்கா, மூலப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் விசிக பிரமுகர் உட்பட 2 பேர் கைது: மாதிரிகளை சென்னை ஆய்வு மையத்துக்கு அனுப்ப முடிவு







0 comments:
Post a Comment