Saturday, June 1, 2019

சர்வர் பிரச்சினையால் ‘3ஜி’ கையடக்க கருவி பழுது: நாடு முழுவதும் கிராமப்புற அஞ்சலகங்களின் சேவை முடக்கம்

இணையதள நெட்வொர்க் கிடைக்காததாலும் சர்வர் பிரச்சினையாலும் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற அஞ்சலகங்களில் 3ஜி கையடக்கக் கருவி இயங்கவில்லை. இதனால் கிராமப்புற அஞ்சல் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2JPFUb7
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support