சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரேஸ்பானு என்ற திருநங்கை தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளுக்கும், திருநம்பிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WEfzyB
Friday, June 14, 2019
Home »
தமிழக செய்திகள்
» அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில் திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு







0 comments:
Post a Comment