Saturday, June 15, 2019

மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.3 ஆயிரம் வரை அபராதம்: தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும் அல்லது 6 மாதங்கள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WIYQzc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support