சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் இன்ஜினில் 3 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சோதனை முறையில் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் தண்டவாளம், சிக்னல்செயல்பாடுகள், ரயில் இயக்கத்தை துல்லியமாக கண்காணிக்க முடியும்என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2J6TTXl
Sunday, June 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னை - அரக்கோணம் தடத்தில் சோதனை முயற்சியாக மின்சார ரயில் இன்ஜினில் 3 கேமராக்கள்: விபத்துக்கான காரணத்தை துல்லியமாக கண்டறியலாம்







0 comments:
Post a Comment