Wednesday, June 5, 2019

3 யானைகளை தனியாரிடம் ஒப்படைத்தது ஏன்? - காஞ்சி காமகோடி பீடத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மூன்று யானைகளை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைத்தது ஏன் என்பது குறித்து காஞ்சி காமகோடி பீடம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Il1hOv
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support