Saturday, June 22, 2019

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலை சேர்ந்தவர் சாய் சந்திரசேகர் (35). காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், தனது மனைவி புஷ்கலா (35), மகன்கள் கைலாஷ் (9), சாய் தருண் கிருஷ்ணா (3) ஆகியோருடன், நேற்று முன்தினம் காரில் குடும்பத்துடன் திருப்பதிக்குச் சென்றார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WTZiWt
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support