சென்னை அண்ணா சாலையில் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பேருந்து மோதிய விபத்தில் பெண் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Iw2N1A
Thursday, June 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» அண்ணா மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த மாநகர பேருந்து மோதி பெண்கள் உட்பட 4 பேர் காயம்: ஓட்டுநரை தாக்கிய 2 பேர் கைது







0 comments:
Post a Comment