Friday, June 21, 2019

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் முகாம்; 13,000 போலீஸார் ரத்த தானம் செய்தனர்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

போலீஸாருக்கான ரத்த தான முகாம் தமிழகம் முழுவதும் நேற்று காலை நடைபெற்றது. சென்னை எழும்பூரில் நடைபெற்ற முகாமை தமிழக முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KxMAec
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support