Monday, June 3, 2019

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஒரே நாளில் 6 வீடுகளில் நகை, பணம் திருட்டு: தொடர் சம்பவங்களால் மக்கள் அச்சம்

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஒரேநாளில் 6 வீடுகளில் மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர். தொடர் திருட்டு சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WkQfmf
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support