Wednesday, June 12, 2019

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு?- கோவையில் 6 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கோவையில் 6 இளைஞர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2wNZdsO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support