Sunday, June 2, 2019

குடிநீர், பாசனத்துக்கான நீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வு; 910 கி.மீ. நீள தமிழ்நாடு நீர்வழிச் சாலை திட்டம்: கடல்மட்டத்தில் இருந்து 230 மீட்டர் உயரத்தில் அமையும்

கடல் மட்டத்தில் இருந்து 230 மீட்டர் உயரத்தில் 17 ஆறுகளின் குறுக்கே 910 கிலோ மீட்டர் நீளத்துக்கு வேலூர் முதல் செங்கோட்டை வரை சமவெளிக் கால்வாய் அமைப்பதன் மூலம் தமிழகத்தில் நிலவும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான தண்ணீர் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு நிரந்தரமாக தீர்வு காண முடியும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WAg8xH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support