Monday, June 10, 2019

தலைமைச் செயலர், உள்துறைச் செயலருக்கு எதிராக பொன் மாணிக்கவேல் அவமதிப்பு வழக்கு: விசாரணையில் அமைச்சர் தலையிடுவதாக குற்றச்சாட்டு

தமிழக தலைமைச் செயலர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோருக்கு எதிராக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அமைச்சர் மற்றும் டிஜிபி தனது விசாரணையில் தலையீடு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/31pcq9C
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support