மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவருவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றபோது அவர்களை கோயிலில் இருந்தவர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/31g2O0W
Monday, June 3, 2019
Home »
தமிழக செய்திகள்
» மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலை இந்து அறநிலைய துறையின் கீழ் கொண்டுவர அரசு முயற்சி: ஆய்வுக் குழுவினரை தடுத்ததாக புகார்







0 comments:
Post a Comment