Thursday, June 20, 2019

பயணிகள், ஊழியர்களை பாதிக்கும் ரயில்வே துறையில் தனியார் மயமாக்கலை மத்திய அரசு கைவிட வேண்டும்: எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் கண்ணையா எச்சரிக்கை

ரயில்வே துறையில் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் மயமாக்கும் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் ஆதரவை திரட்டி போராட்டம் நடத்துவோம் என எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண்ணையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZzV5cf
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support