ஈரோடு மாவட்டத்தில் விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உயர்மின்கோபுரம் அமைப்பதால் அருகில் வசிப்பவர்களுக்கு மின்காந்த அலைகளால் நேரடியாக பாதிப்பு ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WQXcLM
Monday, June 17, 2019
Home »
தமிழக செய்திகள்
» உயர் மின் கோபுரத்தின் அடியில் எம்.பி. மீது பாய்ந்த மின்காந்த அலை: மின் இணைப்பு இல்லாமல் டியூப்லைட் எரிந்ததால் அதிர்ச்சி







0 comments:
Post a Comment