Monday, June 17, 2019

உயர் மின் கோபுரத்தின் அடியில் எம்.பி. மீது பாய்ந்த மின்காந்த அலை: மின் இணைப்பு இல்லாமல் டியூப்லைட் எரிந்ததால் அதிர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் விளைநிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உயர்மின்கோபுரம் அமைப்பதால் அருகில் வசிப்பவர்களுக்கு மின்காந்த அலைகளால் நேரடியாக பாதிப்பு ஏற்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WQXcLM
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support