Friday, June 14, 2019

மாநகராட்சிப் பள்ளிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு; மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி: குடிநீர் வாரியத்துக்கு ஆணையர் கடிதம்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு, மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KPvSXe
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support