ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மரக்காணம் முதல் ராமே சுவரம் வரை சுமார் 600 கி.மீ. தொலைவுக்கு மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க நிறு வனர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2X2pd3k
Sunday, June 23, 2019
Home »
தமிழக செய்திகள்
» மரக்காணம் முதல் ராமேசுவரம் வரை ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி







0 comments:
Post a Comment